சிறுகதைகள், கட்டுரைகள், நாவல்கள் படிப்பதிலும் எழுதுவதிலும் பேரார்வம் உடையவர். இவர் எழுதிய பல சிறுகதைகள் கல்கி, கணையாழி, வாரமலர், தமிழ்முரசு, மக்கள் மனம் போன்ற பத்திரிகைகளில் வெளிவந்திருக்கிறது.
ஆசிரியர் : எர்னெஸ்ட் ஹெமிங்வே
தமிழில்: எம்.எஸ்
பக்கம் 104, விலை ரூ.125
காலச்சுவடு பதிப்பகம்
எர்னெஸ்ட் ஹெமிங்வே இருபதாம் நூற்றாண்டின் தலைசிறந்த எழுத்தாளர்களுள் ஒருவராக அறியப்படுபவர். ஏழு நாவல்கள், ஆறு சிறுகதைத் தொகுப்புகள் மற்றும் இரண்டு கட்டுரைத்...
நூல்: நான் நம்மாழ்வார் பேசுகிறேன்... -பசுமைப் போராளியின் வாழ்கை வரலாறு
பதிப்பகம்: விகடன் பிரசுரம்
விலை: ரூ.255
சமீப காலங்களில் விவசாயம் நோக்கி ஈர்க்கப்படும் இளைஞர்கள் பெருகிவிட்டார்கள். கைநிறைய சம்பளம் கிடைக்கும் வேலையை உதறிவிட்டு நிலங்கள் வாங்கி...
குளியலறைக் கண்ணாடியில் வலது கையைத் தூக்கி மார்புப் பகுதியைத் தடவிப் பார்த்தாள் அனுசுயா. ஒரு எலுமிச்சை அளவில் வளர்ந்திருந்தது அந்தக் கட்டி. கைகளுக்கு கீழே வலி இருந்தது. கடந்த ஒரு மாதமாக சின்ன...
கிராமங்களில் வசிக்கும் மக்களின் வாழ்க்கை ஓட்டத்தை அந்த நிலப்பரப்பே தீர்மானிக்கிறது. மழை பொய்த்துப் போன ஒரு நிலத்தில் வாழ்வாதாரம் தேடி மக்கள் பிற ஊர்களுக்குச் செல்லும் அவலத்தை பல சிறந்த படைப்புகள் பதிவு...
பவித்ரா தோளுக்குக் கீழ் சுற்றிய துண்டை இடது கையால் பிடித்துக் கொண்டே வலது கையால் கழுத்துப் பகுதியைத் தேய்த்துக் கொண்டிருந்தாள். ஷவரில் இருந்து வழிந்த நீர் அந்தச் சிறிய துண்டை விலக்கி விட்டபடி...